Tuesday, July 13, 2010

காமெடி செய்யும் ஜெயலலிதா


ஜெ., மைக்கில் உரக்க சொல்ல, தொண்டர்கள் பின்னே தொடர்ந்து கோஷமிட்டனர். இதில் ஜெ., போட்ட கோஷங்கள் வருமாறு:

உயர்ந்து போச்சு, உயர்ந்து போச்சு நூல் விலை உயர்ந்து போச்சு, மின்வெட்டு, மின்வெட்டு,

ஆமா உங்க ஆட்சியில் நூலை விலைக்கு கொடுக்காம இலவசமாதனே கொடுத்தீங்க? நிஜமா மறந்தே போச்சு உங்க ஆட்சியில் காஞ்சி தொட்டி திறந்தது......

உங்கள் ஆட்சியில் மின் உற்பத்திக்கு என்ன செய்தீர்கள்......இன்று இருக்கும் தமிழகமும் நீ ஆட்சியில் இருந்த பொழுது இருந்த தமிழகமும் ஒன்றா....உலகமயமாக்கலுக்கு பிறகு நாட்டின் தொழில் வளர்ச்யின் வேகம் தான் தெரியுமா......


குறைந்து போச்சு, குறைந்து போச்சு, வேளாண் உற்பத்தி குறைந்து போச்சு,

கலைஞர் ஆட்சிக்கு வந்த உடன் சுமார் ஆறாயிரம் கோடி வேளாண் கடன் தள்ளுபடி செய்தாரே அதுவும் மறந்து போச்சா....எதை வைத்து கூறுகிறாய்
வேளாண் உற்பத்தி குறைந்து போச்சு என்று.....


பெருகி போச்சு , பெருகி போச்சு , வேலைஇல்லா திண்டாட்டம் பெருகி போச்சு,

உனகெல்லாம் மனசாட்சியே கிடையாதா.... உன் ஆட்சியில் டி என் பி சி மூடபட்டு வேலை வாய்ப்பையே நிருத்திவைததுதான் மறந்து போச்சா.


சுரண்டாதே, சுரண்டாதே கனிமவளத்தை சுரண்டாதே,

வெளியே வந்து பார் யாருடைய ஆள் திருடுகிறான் என்று......


தாரை வார்க்காதே ,தாரை வார்க்காதே , தமிழக நதி நீர் உரிமைகளை தாரை வார்க்காதே,

நீ பத்து வருடம் இந்த தமிழகத்தை ஆண்டாயே அப்பொழுது தமிழக நதி நீர் உரிமைக்காக என்ன செய்தாய்......

பரவுதே, பரவுதே புதுபுதுப்புது நோய் பரவுதே, கட்டுப்படுத்து,

நீதான் "டாக்டர்" புரட்சிதலைவியாசே நீயே ஒரு இதுக்கு பாதுகாப்பு முறையை சொல்


பாதுகாப்பு கொடு , பாதுகாப்பு கொடு, ரவுடிகளிடம் இருந்து பாதுகாப்பு கொடு,

கலைஞரை உன் ஆட்சியில் கைது செய்தாயே அதற்காக ஒரு பேரணி நடை பெற்றதே ...அன்று மெரினா கடற்கரை சாலையில் உன் ரவடிகள் மூலம் நடைபெற்றது என்ன அஹிம்சையா........இன்னும் சொல்லவா....

ஒழியட்டும், குடும்ப அராஜக ஆட்சி ஒழியட்டும்,

என்ன சசிகலா குடும்ப அராஜக ஆட்சியா .... ஆமா சுதாகரன், வெங்கடேஷ், நடராஜன் எல்லாரும் யாரு....

சபதமேற்போம், சபதமேற்போம், புரட்சி தலைவர் ஆட்சி அமைய சபதமேற்போம்

உனக்கு இப்பதான் புரட்சி தலைவர் துணை தேவைப்படும்......

எல்லாரும் உன்னுடைய டிராமாவை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

Friday, July 2, 2010

ஊரை ஏமாற்றும் ஜெயலலிதா........

ஆடு நனைகிறதே என ஓநாய் அழுத்தத்தான் அதுபோலதான் இந்த அம்மாவுக்கு இப்போதுதான் இலங்கை தமிழர்களின் கண்ணீர் தெரிகிறது. ஆமாம் கடந்த வருடம் நீங்கள் பேசியது அனைத்தும் மறந்துதான் போய்விட்டதா? அல்லது தமிழர்கள் அனைவரும் முட்டாள்கள் என்றுதான் நினைத்துவிடீர்களா?
ஜெயலலிதாவிற்கு தேர்தல் நெருங்க நெருங்க பேச்சிலும் தடுமாற்றம் அதிகமாவே காணப்படுகிறது....

விடுதலைபுலிகளுக்கு எதிராக இந்த அம்மா விட்ட அறிக்கைகளை யாரும் மறந்துவிடவில்லை. வைகோவை இந்த அம்மா ஆட்சியில்தான் ஜெயிலில் வைத்தார்கள். (ஆமா வைக்கோவை ஏன் சிறையில் அடைத்தீகள்? எங்களுக்கு மறந்து போய்விட்டது)

உன்னிடம் ஒரு கேள்வி.... அடுத்த நாட்டு உள்விவகாரங்களில் நம் எவ்வளவு தூரம் தலையிட முடியும்? (இது புரியாமல் உளறவேண்டாம் போய் கொடைநாட்டில் நிம்மதியா ஓய்வெடுங்க அல்லது டீ தொழில் பாருங்க)

ஆமா நீ தானே புலிகளை தடை செய்ய ராஜீவ் பிச்சை கேட்டது... சமீபகாலமாக காங்கிரஸ் கூட்டுக்காக இந்த போருக்கு முன்னாடி இலங்கை ராணுவம் அவங்க கடைமையைதான் செய்கிறதுன்னும் அதில் பொதுமக்கள் இறப்பது சகஜமுன்னும் நீ சொன்னது எல்லாம் மறந்து போய் இப்போ கலைஞர் போர் குற்றவாளின்னு ஆதாரம் தருவேன்னு சொன்னா தமிழன் நாங்க என்ன ஆட்டு மந்தைகள என்ன?

புலிகள் முற்றிலுமாக ஒழிக்கப்படவேண்டும்... சில ஆயிரம் அப்பாவி மக்கள் பலியானாலும் சரி... என்று கூறிய நாக்கு இன்று காங்கிரஸ் கூட்டணி வாய்ப்பு இல்லை என்றவுடன் ...ப்ளேட்டைமாற்றி ஐயோ தமிழினம் அழிகிறதே இதற்கு கருணாநிதிதானே காரணம் என ஒப்பாரி......உன் ஆட்சியல்தான், முதலில் சட்ட சபையில் தீர்மானம் இயற்றியதை மறந்துவிட்டாயா? தமிழ் மக்களை அழிச்சதுல உனக்குத்தான் முதல் பங்கு. கொத்து கொத்தாக குண்டு போட்டதெல்லாம் தேர்தல் நெருங்கிய உடன் தான் உனக்கு தெரிகிறதா?

ஆமா தெரியாமதான் கேட்கிறேன் நீயும் இந்த வைகோவும் பேச எதுவும் மேட்டர் இல்லேன்னா, இப்படி தில்லாலங்கடி வேலை செய்யறதுக்கு அப்பாவி இலங்கை தமிழர்களை இப்படி பயன்படுத்துறியே.... உனக்கெல்லாம் ஒரு அரசியல் ஒரு கேடா? சுருக்கமா சொன்னா உங்க ரெண்டு பேர் போதைக்கு இலங்கை தமிழர்கள் எனா ஊருகாய? ஆனால் ஒன்று நோகாமல் இப்படி அறிக்கை மட்டுமே விட்டு தேர்தலில ஜெய்க்கலாம்னு கனவு காணாதே.

பேசாம தமிழ்நாட்டில் சுனாமி வந்ததற்கு கருணாநிதி காரணம் என்று சொன்னால் இன்னும் நல்ல இருக்கும் ......நீ எல்லாம் ஒரு பொம்பள. உனக்கு அரசியல் வேறு ஒரு கேடு. பேசாம பழைய படி நடிக்க போ. எதாவது அம்மா வேஷம் கிடைக்கும்...