ஜெ., மைக்கில் உரக்க சொல்ல, தொண்டர்கள் பின்னே தொடர்ந்து கோஷமிட்டனர். இதில் ஜெ., போட்ட கோஷங்கள் வருமாறு:
உயர்ந்து போச்சு, உயர்ந்து போச்சு நூல் விலை உயர்ந்து போச்சு, மின்வெட்டு, மின்வெட்டு,
ஆமா உங்க ஆட்சியில் நூலை விலைக்கு கொடுக்காம இலவசமாதனே கொடுத்தீங்க? நிஜமா மறந்தே போச்சு உங்க ஆட்சியில் காஞ்சி தொட்டி திறந்தது......
உங்கள் ஆட்சியில் மின் உற்பத்திக்கு என்ன செய்தீர்கள்......இன்று இருக்கும் தமிழகமும் நீ ஆட்சியில் இருந்த பொழுது இருந்த தமிழகமும் ஒன்றா....உலகமயமாக்கலுக்கு பிறகு நாட்டின் தொழில் வளர்ச்யின் வேகம் தான் தெரியுமா......
உங்கள் ஆட்சியில் மின் உற்பத்திக்கு என்ன செய்தீர்கள்......இன்று இருக்கும் தமிழகமும் நீ ஆட்சியில் இருந்த பொழுது இருந்த தமிழகமும் ஒன்றா....உலகமயமாக்கலுக்கு பிறகு நாட்டின் தொழில் வளர்ச்யின் வேகம் தான் தெரியுமா......
குறைந்து போச்சு, குறைந்து போச்சு, வேளாண் உற்பத்தி குறைந்து போச்சு,
கலைஞர் ஆட்சிக்கு வந்த உடன் சுமார் ஆறாயிரம் கோடி வேளாண் கடன் தள்ளுபடி செய்தாரே அதுவும் மறந்து போச்சா....எதை வைத்து கூறுகிறாய்
வேளாண் உற்பத்தி குறைந்து போச்சு என்று.....
பெருகி போச்சு , பெருகி போச்சு , வேலைஇல்லா திண்டாட்டம் பெருகி போச்சு,
உனகெல்லாம் மனசாட்சியே கிடையாதா.... உன் ஆட்சியில் டி என் பி சி மூடபட்டு வேலை வாய்ப்பையே நிருத்திவைததுதான் மறந்து போச்சா.
சுரண்டாதே, சுரண்டாதே கனிமவளத்தை சுரண்டாதே,
வெளியே வந்து பார் யாருடைய ஆள் திருடுகிறான் என்று......
தாரை வார்க்காதே ,தாரை வார்க்காதே , தமிழக நதி நீர் உரிமைகளை தாரை வார்க்காதே,
நீ பத்து வருடம் இந்த தமிழகத்தை ஆண்டாயே அப்பொழுது தமிழக நதி நீர் உரிமைக்காக என்ன செய்தாய்......
பரவுதே, பரவுதே புதுபுதுப்புது நோய் பரவுதே, கட்டுப்படுத்து,
நீதான் "டாக்டர்" புரட்சிதலைவியாசே நீயே ஒரு இதுக்கு பாதுகாப்பு முறையை சொல்
பாதுகாப்பு கொடு , பாதுகாப்பு கொடு, ரவுடிகளிடம் இருந்து பாதுகாப்பு கொடு,
கலைஞரை உன் ஆட்சியில் கைது செய்தாயே அதற்காக ஒரு பேரணி நடை பெற்றதே ...அன்று மெரினா கடற்கரை சாலையில் உன் ரவடிகள் மூலம் நடைபெற்றது என்ன அஹிம்சையா........இன்னும் சொல்லவா....
ஒழியட்டும், குடும்ப அராஜக ஆட்சி ஒழியட்டும்,
என்ன சசிகலா குடும்ப அராஜக ஆட்சியா .... ஆமா சுதாகரன், வெங்கடேஷ், நடராஜன் எல்லாரும் யாரு....
சபதமேற்போம், சபதமேற்போம், புரட்சி தலைவர் ஆட்சி அமைய சபதமேற்போம்
உனக்கு இப்பதான் புரட்சி தலைவர் துணை தேவைப்படும்......
எல்லாரும் உன்னுடைய டிராமாவை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.
No comments:
Post a Comment