Saturday, September 18, 2010

விஜயகாந்துக்கு சில கேள்விகள்



தே.மு.தி.க., சார்பில் நடைபெற்ற முப்பெரும்விழாவில் பேசியதில் இருந்து....

1. எனது விழுப்புரம் மாவட்டத்தில் அம்பேத்கர் சிலையை வைக்கவிடாமல் தடுத்து விட்டனர்.

என்னது விழுப்புரம் மாவட்டம் உங்க மாமனார் சீதனமா தந்ததோ? அப்ப விழுப்புரம் மாவட்டம் மட்டும் உனது மாவட்டமா....

2. எனது விருதகிரி படத்தை வெளிவரவிடாமல் பல்வேறு வகையில் இடையூறு செய்கின்றனர்.

என்ன ஒரு சுயநலம்......உனக்கு மக்கள் மேல் அக்கறை இல்லை உனக்கு உனது படம்தான் முக்கியம்......

3. செம்மொழி மாநாட்டால் தமிழக மக்களுக்கு என்ன பயன்?

தெலுங்கனான உனக்கு தமிழின் மீது எப்படி அக்கறை வரும்...... அதுல கேள்வி வேற......கழுதைக்கு தெரியுமா செந்தமிழ் மாநாட்டின் அருமை......

மாநாட்டு மூலமா என்ன மாதிரி பயன் வேண்டும் என்று நினைக்கிறாய்.......

4. வேலை வாய்ப்பு அலுவலகத்தில் 66 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். ஆனால், 93 ஆயிரம் பேர்களுக்கு மட்டுமே வேலை கிடைத்துள்ளது.

ஆனால் முன்னாள் முதல்வர் ஆட்சியில் வேலை வாய்ப்பு தடை சட்டம் என்று ஓன்று இருந்ததே அப்பொழுது எங்கே சென்றீர்....

5. நான் நினைத்தால் கூட்டணி அமைத்து எத்தனை கோடி வேண்டுமானும் சம்பாதித்திருப்பேன்.

நீங்கள் கட்சி ஆரம்பித்தது அதற்குதானே...... அதுதான் உண்மை..... அடுத்த தேர்தலில் ஜெயிச்சி எதனை கோடி வேண்டுமானாலும் சம்பாதிங்க....... உங்கள் கட்சியின் கொள்கையும் அதுதானோ?

6. இது முப்பெரும் விழா அல்ல; கருணாநிதி ஆட்சிக்கு முடிவு கட்டும் விழா

சரி இந்த நல்லாசி கண்டிப்பாக உனக்கு பிடிக்காது.....உனக்கு ஜெயலலிதா ஆட்ச்தான் பிடிக்கும்........சரி உன் கட்சியின் கொள்கை என்ன?

திரு விஜயகாந்த் அவர்களே, முதலில் அரசியல் பேசுவதற்கு முன்பு உங்களது தகுதியை வளர்த்துக்கொள்ளுங்கள், தேச தந்தை காந்தியும், பெருந்தலைவர் காமராஜரும் கடைசிவரை தாங்கள் கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்தார்கள், ஆனால் உங்களிடம் அதில் எதுவும் இல்லை, அனைத்து அரசியல் கட்சியையும் குறைசொல்லித்தான் நீங்கள் கட்சி ஆரம்பித்தீர்கள் என்பதை வசதியா மறந்துவிட்டீர்கள், வாரிசு அரசியல் பற்றி பேசும் உங்களுக்கு என்ன தகுதி இருக்குது (சுதிஸ் யாரு, அவனுக்கு ஏது இவ்வளவு பணம் உன் பொண்டாட்டிக்கு என்ன தெரியும் அரசியல பத்தி), கூட்டணியே இல்லை என்ற உங்களுக்கும் இன்று நீங்கள் பேசுவதற்கும் முரண்பாடுகள் நிறைய .உங்களுக்கு என்ன தகுதி இருக்குது என்பதை மேடையில் விளக்குங்கள். தேர்தல் நெருங்க நெருங்க உங்களது பேச்சில் ஏகப்பட்ட முரண்பாடுகள்.

முரண்பாடே உன்பெயர்தான் விஜயகாந்தோ?






2 comments:

THOPPITHOPPI said...
This comment has been removed by the author.
THOPPITHOPPI said...
This comment has been removed by the author.

Post a Comment