Tuesday, March 9, 2010

ஜெயலலிதாவின் வயிறெரிச்சல்


முதல்வர் கலைஞர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ஜனநாயக நெறிமுறைகளை அரசியலிலும், ஆட்சியிலும் கடைபிடித்து வருவதுடன், தமிழக மக்களின் தரம் உயர தொலைநோக்குப் பார்வையுடன் திட்டங்கள் தீட்டிப் பணியாற்றி மாமன்றத்திற்கு சிறப்பு சேர்த்து வரும் நமது முதல்வரின் உருவப்படத்தை புதிய சட்டசபை வளாகத்திலும், பழைய சட்டசபை வளாகத்திலும் வைக்க அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யபட்டது. இதனை தாங்கி கொள்ளமுடியாத ஜெயலலிதா இது சட்டமன்ற மரபுகளுக்கு முரணான செயல் என்று புலம்புகிறார்.

போக்குவரத்து கழகத்துக்கு ஜெ .ஜெயலலிதா என்றும், திரைப்பட நகருக்கு ஜெயலலிதா திரைப்பட நகரம் என்றும், உன்னுடைய அடிமைகள் (அ தி மு க மந்த்ரிகள்) பெயர் வைகவில்ல்லையா?? அப்போ என்னகே போனது மரபுகள்.



அறிக்கை நாயகி, போராட்ட தலைவிக்கு ஒரு ஐடியா - கலைஞரை எதிர்த்து போராட்டம் நடத்த நீங்களும், உங்கள் அ தி மு க கட்சி அடிமைகளும் ஏதாவது மறியல் செய்யுங்கள். அதையும் நம்பி உங்கள் ஐந்து அறிவு படைத்த அ தி மு க கட்சி அடிமைகளும் போஸ்டர் அடித்து ஆட்டம் போடுவார்கள் செய்விங்களா கொடை நாட்டு ராணி.



இப்படியே போனால் இருக்கிற கொஞ்சம் MLAக்கள் கூட திமுக-வை நாடி வந்துவிடுவார்கள்.



முதலவர் விடுத்த அழைப்பை ஏற்று சட்டமன்ற திறப்புவிழாவுக்கு வாருங்கள்.............

No comments:

Post a Comment