முதல்-அமைச்சர் கருணாநிதி, தமிழ் சமுதாயத்துக்கு எண்ணற்ற திட்டங்களை செய்து வருகிறார். இது அனைவருக்கும் தெரியும். கலைஞர் ஆட்சியில்தான் மக்கள் பயன்பெறும் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.
வேறு எந்த ஆட்சியிலும் இந்த அளவுக்கு திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை. ஒவ்வொரு மனிதனும் கலைஞர் செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களில் ஏதாவது ஒரு திட்டத்திலாவது பயன்பெற்று இருப்பார் என்பது உறுதி.
ஆட்சி பொறுப்பேற்ற 4 ஆண்டுகளுக்குள் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மட்டுமல்லாது சொல்லாத திட்டங்களையும் நிறைவேற்றி வருகிறார். இன்னும் ஒரு ஆண்டில் பொதுத்தேர்தல் வர உள்ளது. கலைஞர் அரசின் சாதனை திட்டங்கள் தொடர பொதுமக்கள் முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் அளிக்க வேண்டும் என்று அமைச்சர் சுரேஷ் ராஜன் அவர்கள் பேசினார்கள்.
No comments:
Post a Comment