Tuesday, February 23, 2010

அரசியல் துரோகி


தமிழகத்தின் தென்முனையாம் குமரி மாவட்டத்தின் கன்னியாகுமரி சட்டசபை தொகுதி வரலாற்று சிறப்புமிக்கதாகும். குறிப்பாக இந்த தொகுதியில் வெற்றி பெறும் கட்சிதான் தமிழகத்தில்ஆட்சியமைக்கும். மற்றொரு சிறப்பும் உண்டு அதாவது கன்னியாகுமரி தொகுதியை உள்ளடக்கிய திருசெந்தூர் பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெறும் அணிதான் மத்தியில் ஆட்சியமைக்கும். இவ்வளவு சிறப்புமிக்க தொகுதியில் இருந்து ஒரு முறை தமிழக சட்டசபைக்கு தேர்வு பெற்று மந்திரி பதவியும் பெற்ற துரோகத்தின் மறுபெயரான த----ய் சு---ம் செய்த அட்டூழியங்கள் தான் எத்தனை எத்தனை.

நெல்லை மாவட்டம் ஊரல்வாய்மொழி தான் இவருடைய சொந்த ஊர், அவருடைய தாயாரின் ஊர்தான் குமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை. அரசியலில் அரிசுவடி கூட தெரியாத அரைவேக்காட்டு அரசியல்வாதி முதலில் அதிமுகவில் உள்ள அமைச்சர்களுக்கு பெண்களை கூட்டிகொடுக்கும் மாமா வேலைதான் பார்த்து வந்தான்.

இவன் துரோகத்தின் மொத்த உருவம் என்பதற்கு அடுகடுகான ஆதாரங்கள் பல்லாயிரம் உள்ளது.

இவன் ஒரு சாதி வெறியான், நாடார் சமுதாய மக்கள் அதிகம் வசிக்கும் குமரி மாவட்டத்தில் அவர்களின் உதவியால் பதவி சுகம் அனுபவித்த இவன் தன்னுடன் ஒரு நாடார் சமுதாய மக்களையும் நெருங்கவிடமாட்டான், மற்ற அரசு உயர் பதவிகளிலும் நாடார் மக்களை வர அனுமதிக்க மாட்டான்.

நாடார் இனமே மோசம் என காட்டுவதற்காக தன்னுடன் எப்பொழுதும் ரௌடி பட்டியலில் உள்ளவர்களை தன்னுடனே வைத்து கொள்வான். நல்லவர்களே தன் பக்கம் வர அனுமதிக்கமாட்டன், அவர்கள் அரசியலில் பெரிய பதவிகளுக்கு வருவதையும் அனுமதிக்கமாட்டன்.

சென்னையில் வக்கீல் தொழில் படிப்பு முடிந்ததும் அதிமுகவின் சீனியர் வக்கீல் பட்டாபிராமன் என்பவரின் கீழ் ஜூனியர் வக்கீலாக பணியாற்றிய போது அவருக்கு எதிராக பெரிய சதி திட்டம் தீட்டி அவரை பதவியில் இருந்து நீக்க காரணமாக இருந்தான். இதன் மூலம் அந்த பதவியை தனக்கு கிடைக்கும் படி பார்த்துகொண்டான்.

அதன் பிறகு நாம் எல்லாம் அறிந்திருக்கும் ஆதி ராஜாராம் அவர்களுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு அதிமுக தலைமை முடிவு செய்திருந்த சமயத்தில் அவர் மீது கிருமினல் வழக்கு இருப்பதாக தலைமையிடம் கூறி அவருக்கு பதவி கிடைக்காமல் செய்து அந்த பதவியை (3 April 1996 to 18 May 2002) பெற்றுகொண்டான்.


கடந்த தமிழக சட்டசபை தேர்தலில் கன்னியாகுமரி மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கபட்ட இவன் தனது தொகுதியை தவிர மற்ற தொகுதியில் அதிமுகாவோ அல்லது தோழமை கட்சிகளோ வந்து விடகூடாது என்று எண்ணி நாகர்கோயில் தொகுதி நமக்கு பாதகமாக இருக்கும் என்று பொய் கூறி கட்சி முன்னோடிகளை போட்டிஇடவிடாமல் தவிர்த்தான் (பின் மதிமுகாவிற்கு ஒதுக்கபட்டது). இதன் காரணமாக வெற்றி வாய்ப்பில் இருந்த கன்னியாகுமரி, நாகர்கோயில் மற்றும் குளச்சல் (பச்சைமால் கண்டிப்பாக தோல்வி அடைவான் என்று தெரிந்தும் கடைசி நிமிடத்தில் மாற்றி அவனுக்கு வாங்கி கொடுத்த தொகுதி) தொகுதிகள் உட்பட அனைத்து தொகுதிகளிலும் வெற்றிவாய்ப்பை இழக்க காரணமாக இருந்தான்.

இவன் ஒரு பொம்பளை பொறுக்கி, உதாரணமாக தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசபட்ட டாக்டர் பெண்மணியும், ரயிலில் கட்டிபுரண்ட ஜெயலட்சுமியும்.

குமரி மாவட்ட அதிமுகவை பொறுத்தவரை கட்சி முன்னோடிகள் யாருக்குமே இவன் மேல் நல்ல எண்ணம் கிடையாது, இதன் காரணமாக எம் ஜி யார் கால ரத்தத்தின் ரத்தங்கள் யாரும் தற்பொழுது கட்சியில் தொடரமுடியாமல் விலகிவிட்டனர். தற்பொழுது மக்களை சுரண்டும் கிரிமினல்களை கட்சியில் சேர்த்து பொறுப்புகள் வழங்கி போலி அரசியல் பண்ணிகொண்டிருக்கிறான்.

பொதுப்பணி துறை அமைச்சராக இருந்த பொழுது சிறிய அளவு பணத்தினை கட்சியினருக்கு கொடுத்துவிட்டு அதனை கூட்டம் நடைபெறும் போது சொல்லிகாட்டி அவமானபடுத்துவான். இதனால் வெறுப்படையும் கட்ச்சிகாரன் எவரும் இவனை மதிப்பதில்லை. இதன் காரணமாக குமரி மாவட்ட அதிமுக கரைய துவங்கி தற்பொழுது குமரி மாவட்ட அதிமுக கூடாரம் முற்றிலும்காலியாகிவிட்டது.

சுகாதார துறை அமைச்சரான பின் ஊழல் செய்து சம்பாதித்த அனைத்து சொத்துகளும் கேரளா, சென்னை, தோவாளை மற்றும் கன்னியாகுமரியை சேர்ந்த பினாமிகள் பெயரில் பதுக்கிவைத்துள்ளான்.

இனி வரும் காலங்களில் வரும் அனைத்து தேர்தல்களிலும் குமரி மாவட்டத்தை பொறுத்தவரை கலைஞரின் பொற்கால ஆட்சியின் பயனாகவும், கூப்பிட்ட குரலுக்கு ஓட்டோடிவந்து மக்களின் தேவைகளை பூர்த்தி செய்துவரும் அமைச்சர் சுரேஷ் ராஜன் அவர்களின் முயற்ச்சியாலும் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதுமே திமுகாவின் கோட்டை என்பதை நிருப்பிக்கும் என்பதில் ஐயமில்லை.










1 comment:

vijay 50 movies said...

www.superstarvijay.blogspot.com இவ் இணையத்தள முகவரிக்கு உள் நுழைந்து விஜயின் 49 படங்களில் சிறந்த படங்களுக்கு வாக்களியுங்கள்
visit now www.superstarvijay.blogspot.com for vote vijay's best 50 movies

Post a Comment