Sunday, January 24, 2010

நாகர்கோவிலில் கவிஞர் கயல்விழி அழகிரி


நாகர்கோவில் வடசேரி வஞ்சியாதித்தன் புதுத்தெருவில் நாளை (25-ந் தேதி) மாலை 5 மணிக்கு தி.மு.க. வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடக்கிறது.

கூட்டத்துக்கு நகர செயலாளர் வக்கீல் மகேஷ் தலைமை தாங்குகிறார். கவிஞர் கயல்விழி அழகிரி, அமைச்சர் சுரேஷ் ராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள்.

ஹெலன்டேவிட்சன் எம்.பி, ராஜன் எம்.எல்ஏ, மாவட்ட பொருளாளர் பொன் சின்னத்துரை, அவைத் தலைவர் ஜோசப்ராஜ், துணை செயலாளர்கள் புஷ்பலீலா ஆல்பன், அருள்ராஜ், ஜோசப்ராஜ், ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.

கூட்டத்தில் வேளாண் விற்பனை குழு தலைவர் ஜி.எம்.ஷா, முன்னாள் எம்.பி. சங்கரலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ.பெர்னார்டு, ரெஜினால்டு எம்.எல்.ஏ., மாவட்ட நிர்வாகிகள் பொன்.ஜீவராஜ், மரியதாசன், எப்.எம்.ராஜரெத்தினம், அஜிதா, லாரன்ஸ், கேட்சன், ஆர்.எஸ்.பார்த்தசாரதி, எம்.எம்.பால்ராஜ், வக்கீல் அசோகன், வீ.சுயம்புலிங்கம், உதய குமார்.

ஒன்றிய செயலாளர்கள் தாமரைபாரதி, நெடுஞ்செழியன், சற்குரு கண்ணன், ராஜேந்திரன், சிற்றார் ரவிச்சந்திரன், மனோ தங்கராஜ், ஆசைதம்பி, மணி,அழகம்மாள்தாஸ், வக்கீல் கனி, மற்றும் பலர் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.


No comments:

Post a Comment